Thursday, 19 December 2019

மேலூர் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வெட்டி கொலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வல்லாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அசோகன். இவர் இன்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். செட்டியார் பட்டி பகுதியில் பயிற்சி மேற்கொண்டபோது, சில மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...