Sunday, 26 January 2020

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் மோதல்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றியடைந்தவர் கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து தோல்வி அடைந்தவரின் மகன் தகராறு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...