Wednesday, 25 December 2019

இண்டர்நெட் முடக்கம்... 1 மணி நேரத்திற்கு ரூ. 3.67 கோடி நஷ்டம்!

இணைய சேவை முடக்கப்படுவதால் ஒவ்வொரு மணி நேரமும் ரூ.3.67 கோடி வீதம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் போராட்டம் மற்றும் வேறி சில காரணங்களால் இணைய சேவை முடக்கப்படும் போது ஒவ்வொரு மணி நேரமும் ரூ. 2.45 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கூட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை இழப்பை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 104 முறை இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...