Wednesday, 18 December 2019

தருமபுரி அருகே தனியார் கல்லூரி பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 2 மாணவிகள் காயம்


தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தனியார் கல்லூரி பேருந்து மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு கல்லூரி மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு மாணவிக்கு படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...