Sunday, 15 December 2019

டெல்லியில் போராட்டத்தியின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்த விவகாரம்... மாணவர்கள் மறுப்பு


டெல்லி: டெல்லியில் போராட்டத்தியின்போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குறியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்பு என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...