Sunday, 15 December 2019

திமுகவை பார்த்தால் பரிதாப உணர்வு தான் வருகிறது: அமைச்சர் பாண்டியராஜன்


உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு தொடுக்கும் திமுகவை பார்த்தால் கோபம் வரவில்லை, பரிதாப உணர்வுதான் வருகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

மேலும் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் அதிமுக வேகமாக செயல்படுகிறது என கூறினார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...