𝑫𝒆𝒂𝒊𝒂𝒌𝒂𝒕𝒉𝒊𝒓 𝑵𝒆𝒘𝒔: 19.12.2019
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தந்தத்திற்காக யானை கொலை செய்யப்பட்டது பற்றி வனக்காப்பாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஆண்யானையை கொன்று புதைத்தது பற்றி பிலிக்கல் காப்பாளர் மாணிக்கத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment