Monday, 16 December 2019

குடியுரிமை சட்டத்திருத்தங்களை கண்டித்து கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் திருவனந்தபுரத்தில் சத்தியாகிரகப் போராட்டம்


திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திருத்தங்களை கண்டித்து கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் திருவனந்தபுரத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகிறார். திருவனந்தபுரத்தில் தியாகிகள் நினைவுத்தூண் அருகே நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவும் பங்கேற்றுள்ளார். இடதுசாரி ஜனநாயக முன்னனி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...