Saturday, 14 December 2019

மனிதனை மனிதனாக மதிக்க தெரிந்த மா மனிதன்- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

தீப திருவிழாவில் மக்கள் வெள்ளம் வந்து போன பிறகு ஏற்பட்ட குப்பைகளை சீரமைக்கப் பாடுபட்ட  துப்புரவு  பணியாளர்களுடன் அவர்களின் பணிகளை பாராட்டி பெருமைப்படுத்தும் விதமாக  திருவண்ணாமலையின் மாவட்ட மக்கள்   ஆட்சியர்  க சு கந்தசாமி  மதிய உணவு அருந்தினார்.. இவரின் இந்த செயல்கள் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் பிறமாவாட்டங்களிலும், சமூக வலைதளங்களிலும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...