Friday, 20 December 2019

குமரியில் பரவலாக மழை : விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை


கன்னியாகுமரி சுற்றுலாத் தளங்களான விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...