சேலம்: சேலம் மாவட்டம் புலாவாரி உள்ளிட்ட கிராமங்களில் 8 வலைச்சாலைக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டது. டாஸ்மாக் கடைகளை தங்கள் ஊரில் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment