Sunday, 26 January 2020

டாஸ்மாக் கடைகளை தங்கள் ஊரில் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

சேலம்: சேலம் மாவட்டம் புலாவாரி உள்ளிட்ட கிராமங்களில் 8 வலைச்சாலைக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டது. டாஸ்மாக் கடைகளை தங்கள் ஊரில் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...