Tuesday, 17 December 2019

காஷ்மீர், குடியுரிமை சட்டம் என அடுக்கடுக்கான பிரச்சனைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது: கனிமொழி

டெல்லி: காஷ்மீர், குடியுரிமை சட்டம் என அடுக்கடுக்கான பிரச்சனைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தை மாதக்கணக்கில் சிறையாக மாற்றி உள்ளது மத்திய அரசு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...